0
உலக உளநல தினத்தை முன்னிட்டு மக்களை அறிவுறுத்தும் பேரணியானது இன்று 10.10.2014 காலை 10.00 மணியளவில் களுவாஞ்சிகுடி நகரில் இடம்பெற்றது. 

இந்த பேரணியானது   களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தாதி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள்  உளநல சம்பந்தமான சுலோகங்களை தாங்கிய வண்ணம் களுவாஞ்சிகுடி நகரை வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top