இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த 33 வயதுடைய வீரர் 2005ஆம் ஆண்டில் டெஸ்...
பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறுகின்ற நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - மாநகர சபை ஆணையாளர் மா.உதயகுமார்
(எருவிலூர் நிரோசன்) வழமைபோல் இம்முறையும் மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற புத்தாண்டினை வரவேற்கும் நிகழ்வு அதன் ஆணையாளர் மா.உதயகுமார் தலை...
கிண்ணியா மட்டக்களப்பு வீதி, உப்பாறு பகுதியில் பஸ் விபத்து: 16 பேர் காயம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கிண்ணியா பஸ் டிப்போ பஸ் வண்டி ஒன்று இன்று அதிகாலை (31) கிண்ணியா மட்டக்களப்பு வீதி, உப்பாறு பகுதியி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (31) மட்டக்களப்பு மாமாங்கத்தில் நடைபெற்றது. மாமாங்கம்...
மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து வழங்க வேண்டாம் என கோரி மகஜர்
காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள மதுபானசாலைக்கு 2015ஆம் ஆண்டுக்குரிய அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து வழங்க வேண்டாம் என கோரி, காரைதீவு பிர...
இலங்கையில் மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை
Sri lanka
இலங்கையில் மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கை, புதன்கிழமை(31) முதல் மீண்டும் செயற்படுத்தப்பட...
ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு பிரம்மச்சாரிய சபேஷ சைதன்ய ஆச்சாரியாரின் வாழ்த்து செய்தி ...... (வீடியோ)
புதுவருட வாழ்த்து செய்தி
ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு பிரம்மச்சாரிய சபேஷ சைதன்ய ஆச்சாரியாரின் வாழ்த்து செய்தி ...... (வீடியோ)
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு வண. பிரம்மச்சாரிய சபேஷ சைதன்ய ஆச்சாரியாரின் ஆங்கில புதுவருட வாழ்த்து செய்தி.....
கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராம மஹா விகாராதிபதி வண.ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் வாழ்த்து செய்தி .... (வீடியோ)
கல்முனை
வாழ்த்துச்செய்தி
கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராம மஹா விகாராதிபதி வண.ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் வாழ்த்து செய்தி .... (வீடியோ)
அம்பாறை, கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராம மஹா விகாரையின் விகாராதிபதி வண.ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் புதுவருட விசேட வாழ்த்து செய்தி.....
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்க வேண்டி வாழ்த்துகின்றோம் - Battifm.com குழுமத்தினர்
Battifm.com
வாழ்த்துக்கள்
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்க வேண்டி வாழ்த்துகின்றோம் - Battifm.com குழுமத்தினர்
மலர்ந்துள்ள 2015 ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் உலகெங்கிலுமுள்ள எம் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்...
கல்முனை வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
கல்முனை மாநகர சபை
கல்முனை வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
கல்முனை மாநகர சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாநகர முதல்வர் சட...
2014 இல் பற்றி எவ் எம் (BATTIFM) இல் அதிகம் வாசிக்கப்பட்ட 5 செய்திகள் - BATTIFM.COM Top 5 News in 2014
Battifm.com
2014 இல் பற்றி எவ் எம் (BATTIFM) இல் அதிகம் வாசிக்கப்பட்ட 5 செய்திகள் - BATTIFM.COM Top 5 News in 2014
1. சற்று முன்னர் தாண்டவன்வெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பலி (பிரதீபன், சுதர்சன்,அரவிந்த், எரிக் & சச்சு) மட்டக்களப்பு திருகோ...
மரணம் தொடர்பில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு
மட்டக்களப்பு
மரணம்
மரணம் தொடர்பில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 2012ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 17ஆம் திகதி மரணமான திருமதி கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் வழக்கில் சம்பந்தப்பட்ட ...
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவும் , " தடைகளே படிகளாக " மலர் வெளியீடும்
MN DS OFFICE
நூல் வெளியீடு
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவும் , " தடைகளே படிகளாக " மலர் வெளியீடும்
(சுழற்சி நிருபர்) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவும் , " தடைகளே படிகளாக " மலர் வெளியீட...
திறந்த கதவுகள் வழியாக வெளியேறினார் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா - மற்றுமொரு தாவல்
அரசியல்
தேர்தல் களம்
திறந்த கதவுகள் வழியாக வெளியேறினார் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா - மற்றுமொரு தாவல்
எதிரணி சார்பாக போட்டியிடும் புதிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவினை வழங்கவுள்ளதாக பிரதி அமைச்சர் ப...
தமிழர் நாட்காட்டி
calander
Ponmudy
தமிழர் நாட்காட்டி
தமிழர் நாட்காட்டி
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) 2015ஆம் ஆண்டு...
விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
accident
DEATH
police
Ponmudy
ஏறாவூர்
சித்தாண்டி
விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குள வயல் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்திற்குள் அகப்பட்டு விபத்திற்குள்ளாகி உயிரிழந்த...
காணமல் போன ஏயார் ஏஷியா விமானமும் கண்டுபிடிக்கப்பட்ட 40 சடலங்களும்
இந்தோனேஷியாவின் காணாமல் போன ஏயார் ஏஷியா விமானத்தை தேடியபோது, குறைந்தபட்சம் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேஷிய கடற்படையி...
வாகரை – பால்சேனை வித்தியாலயத்திலிருந்து உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவன்
பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து 2014ல் க.பொ.த.உயர் தரப்பரீட்சைக்கு கலைப்பிரிவில் 6 மாணவர்கள் தோற்றி 6 மாணவர்களும் சித்தியடைந...
கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தினரால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு
வவுணதீவு பிரதேச செயலகப்; பிரிவிற்கு உட்பட்ட இலுப்படிச்சேனை புதுமண்டபத்தடி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ம...