மட்டு., அம்பாறை மாவட்ட செய்தியாளர்களுக்கான ஒன்று கூடல்
மட்டு., அம்பாறை மாவட்ட செய்தியாளர்களுக்கான ஒன்று கூடல்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் செய்தியாளர்களாக பணியாற்றிவருபவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணிக்கு க...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு
கிழக்கு மகாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில், இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பத...
செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!
chenkalady.c.c.school
puthiyavan
செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!
(புதியவன்) செங்கலடி மத்திய கல்லூரியில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று(...
என்மீதான குற்றச்சாட்டு தமிழ் தேசியத்தை உடைப்பதற்கான சதி!-சேயோன்
puthiyavan
TNA
சேயோன்
என்மீதான குற்றச்சாட்டு தமிழ் தேசியத்தை உடைப்பதற்கான சதி!-சேயோன்
(புதியவன்) அண்மையில் ஒரு ஊடகத்தின் வாயிலாக என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தமிழ் தேசியத்தை துண்டு துண்டாக உடைப்பதற்கு முயற்சிக்கும் சி...
காரைதீவு விபுலானந்தாவில் 41 மாணவர் பல்கலைக்கு தெரிவு!
காரைதீவு விபுலானந்தாவில் 41 மாணவர் பல்கலைக்கு தெரிவு!
(காரைதீவு நிருபர்) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூhரியில் இம்முறை க.பொ.த.உயர்தரப் பரீட்சைப்பெறுபேற்றின் பிரகாரம் 41 மாணவர்கள் பல்கலைக்கழ...
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
ஆளுநர்
திருகோணமலை
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகருமான அஸ்டின் பெ...
சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலயத்தினால் வாகரை மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
(த.லோகதக்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான ஓமடியாமடு கிராம மக்களுக்கு சுவி...
தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
DEATH
Ponmudy
ஏறாவூர் பொலிஸ்
வந்தாறுமூலை
தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
வந்தாறுமூலை பிரசேத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலமொன்று நேற்று (20) திங்கள் கிழமை பிற்பகல் மீட்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலி...
பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
Ponmudy
கல்குடா
பாடசாலை
பெரியவட்டவான்
மட்டக்களப்பு
பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
தொப்பிக்கல் பிரதேச கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் திங்கள் கிழமை (19) முதலாம் தரத்திற்காக மாணவர்களை வர...
'என்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்' : ஹிஸ்புல்லாஹ்
'என்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்' : ஹிஸ்புல்லாஹ்
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உடனடியாக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள்...
அமைச்சரோ, பிரதியமைச்சரோ இன்றியுள்ள மட்டக்களப்பு
அமைச்சரோ, பிரதியமைச்சரோ இன்றியுள்ள மட்டக்களப்பு
20 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டமானது அமைச்சரோ, பிரதி அமைச்சரோ இன்றி வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தற்போ...
தமிழர் ஒருவர் முதலமைச்சராகுவதற்கு த.ம.வி.பு. ஆதரவு
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ்த் தேசியக்கு கூட்டமைப்புக்கு நிபந்தனை அற...
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கொடூர ஆட்சியினை மாற்றிய பங்கு தமிழ் மக்களுக்கே அதிகம் உண்டு. 66 வருட காலமாக வடக்கு, கிழக்கு தமிழருக்கு ...
'முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள்'
'முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள்'
'கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள், இவ்விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்;கள...
பத்து வருடங்களின் பின் உயிர்பெற்ற நாவலடி நாமகள் வித்தியாலயம்!
பத்து வருடங்களின் பின் உயிர்பெற்ற நாவலடி நாமகள் வித்தியாலயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பத்து வருடமாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. 2004ஆம் ஆண்டு ...
மார்ச் மாதம் இலங்கை வருகிறார் மோடி :1987 இற்கு பின்னர் விஜயம் செய்யும் முதல் பிரதமர்
மார்ச் மாதம் இலங்கை வருகிறார் மோடி :1987 இற்கு பின்னர் விஜயம் செய்யும் முதல் பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விஜயம் இடம்பெறுமான...
தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு: மனோ
தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு: மனோ
பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களைய...
சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும்!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவ...
வரலாற்றில் இது முதல் தடவை - மூன்றாவது தடவையாகவும் சபை ஒத்திவைப்பு
கிழக்கு மாகாணசபை
திருகோணமலை
வரலாற்றில் இது முதல் தடவை - மூன்றாவது தடவையாகவும் சபை ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய சபை அமர்வில் இரு தரப்பு சார்பிலும...
கல்லடி வேலூரில் அறுவை சிகிச்சை மூலம் நாய்களுக்கான இனப்பெருக்கத்தடை
சிகிட்சை
மட்டக்களப்பு
கல்லடி வேலூரில் அறுவை சிகிச்சை மூலம் நாய்களுக்கான இனப்பெருக்கத்தடை
(மயூ) அண்மைக்காலமாக வீதிகளில் கட்டாக்களிகளின் தொல்லை அதிகரித்து வீதி விபத்துக்களும், பல்வேறு பட்ட நோய்களும் மக்களை பாரிய அசெளவ்கரியத்திற்கு...
தைத்திருநாளைச் சிறப்பித்து நகைச்சுவைப் பட்டி மன்றம்
புதுக்குடியிருப்பு
தைத்திருநாளைச் சிறப்பித்து நகைச்சுவைப் பட்டி மன்றம்
தைத்திருநாளைச் சிறப்பித்து மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் நடாத்தும் “குடும்பத்தில் பாரம்பரியம் பேணப்படுகின்றது - மீறப்படுகின்றது” என்ற தலைப்ப...